கஞ்சா பக்கற்றுகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மாரவில வர்த்தக நிலையமொன்றிலிருந்தே அவர் கைதாகியுள்ளார்.பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரதேச இளைஞர்களைஇலக்கு வைத்தே இந்த வியாபாரம் இடம்பெற்று வந்துள்ளது.பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இந்த சந்தேக கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.