பங்குச் சந்தை தொடர்பாக பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தும் செயலமர்வு எதிர்வரும் 10ம் திகதி நீர்கொழும்பு பங்குச்சந்தை கிளையில் இடம்பெறவுள்ளது. இந்த செயலமர்வின் கீழ் நடைபெறவுள்ள இதில் முறையாக பங்குகளைத் தெரிவு செய்தல், தீர்மானங்களை மேற்கொள்ளல் தொடர்பில் முதலீட்டாளர்கள் தெளிவுபடுத்தப்பட உள்ளனர்.