மசாஜ் நிலையமொன்றில் மேற்கொண்ட தேடுதலின்போது பெண்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கல்கிஸ்ஸை அத்திடிய பகுதியில் மசாஜ் நிலையம் இயங்கியுள்ளது. நீதிமன்றில் பெறப்பட்ட அனுமதிக்கமைய பொலிஸார் குறித்த மசாஸ் நிலையத்தில் தேடுதல் நடத்தினர். இதன்போதே இருவர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களை கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.