கனடாவில் 24 பெண்களை திருமணம் செய்து 149 குழந்தைகளை பெற்றேடுத்த கிறிஸ்துவ மத தலைவரை வீட்டுக்காவலில் வைக்கும்படி இந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுசம்பந்தமாக இந்நாட்டு நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டால் அதற்கு தண்டனை வழங்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 61 வயது கிறிஸ்தவ அமைப்பு ஒன்றின் ஆலய தலைவரான வின்ஸ்டென்ட் பிளாக்மோர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவரை 6 மாதத்திற்கு வீட்டு காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து வழக்கு விசாரணை நடந்து வருகிறது.