குளமொன்றில் படகு கவிழ்ந்து இரண்டு பேர் நீரிழ் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.விபத்தில் சிக்கிய மூன்று பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.வாரியபொல-மாலகனே பிரதேசத்திலுள்ள குளமொன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குளமொன்றில் படகு கவிழ்ந்து இரண்டு பேர் நீரிழ் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.விபத்தில் சிக்கிய மூன்று பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.வாரியபொல-மாலகனே பிரதேசத்திலுள்ள குளமொன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
© 2024 ITN News - Powered by ITN DIgital.