சிறைதண்டனை பெற்றுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் விடுதலை செய்ய ஹோமாகம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் அவர் வௌிநாடு செல்வதற்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
[ot-caption title=”” url=”https://www.itnnews.lk/wp-content/uploads/2018/06/ganasara2.png”]