அந்தாட்டிக்கா வலயத்தில் பனிமலை உருகும் வேகம் அதிகரித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். செயற்கைகோளினூடாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இது தொடர்பில் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் சில வருடங்களுக்குள் கடல் நீர்மட்டம் உயர்வடையும் வேகம் அதிகரிக்குமென கணிப்புகள் மூலம் தெரியவந்துள்ளது. காலநிலை மாற்றமே இதற்கு முக்கிய காரணமென விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்