மேற்கு, சபரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அனுராதபுர மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் ஓரளவு மழை பெய்யக்கூடும். அத்துடன் வவுனியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் வலுவான காற்று வீச கூடும் மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் காற்று வீசலாம்.