ஆடைத்தொழிற்துறை அபிவிருத்திக்கென இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கப்படுமென இந்தியா தெரிவித்துள்ளது. புதிய முதலீட்டு திட்டங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. வலய நாடுகளுடனான ஒத்துழைப்புக்களை மேம்படுத்திக்கொள்வதே இந்தியாவின் எதிர்ப்பார்ப்பாகும். அதில் இலங்கைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங் தெரிவித்துள்ளார்.