நீரில் மூழ்கி பிரித்தானிய பிரஜையொருவர் உயிரிழந்துள்ளார். பெந்தொட்ட கடலில் நீராடச்சென்ற குறித்த பிரித்தானிய பிரஜை அலையில் சிக்கி அடித்துச்செல்லப்பட்டுள்ளார். சம்பவத்தில் உயிரிழந்தவர் 49 வயதான நபரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீரில் மூழ்கி பிரித்தானிய பிரஜையொருவர் உயிரிழந்துள்ளார். பெந்தொட்ட கடலில் நீராடச்சென்ற குறித்த பிரித்தானிய பிரஜை அலையில் சிக்கி அடித்துச்செல்லப்பட்டுள்ளார். சம்பவத்தில் உயிரிழந்தவர் 49 வயதான நபரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
© 2024 ITN News - Powered by ITN DIgital.