பாரிய நிலநடுக்கமொன்று பிஜி தீவுகளை அண்மித்த கடற்பரப்பில் ஏற்பட்டுள்ளது.ஆனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
8.2 ரிக்டர் அளவீட்டில் குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பகிறது.
இதனால் இலங்கைக்கு எந்தவித ஆபத்தும் இல்லையென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.