ரயில்வே வேலை நிறுத்தத்தை அடுத்து இலங்கை போக்குவரத்து சபை பயணிகளுக்கான பஸ் சேவைகளை விரிவுபடுத்தியுள்ளது.
நேற்றைய தினத்தில் இருந்து இடம்பெறும் வேலை நிறுத்தத்தை அடுத்து பிரதேச டிப்போக்களில் இருந்து 100 பஸ்வண்டிகள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
ஏதேனு பிரச்சனைகள் இருக்குமாயின் அது தொடர்பாக 0117555555 என்ற தொலைபேசியினூடாக தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமல் சிறிவர்தன தெரிவித்துள்ளார்